NEWSFLASH
Next
Prev
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு!
பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!
டயானா கமகேவை சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்!
கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!
இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது!

யாழ். அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த மோட்டார்...

Read more

ஆன்மீகம்

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாகத்  திருவிழா இடம்பெற்று வருகின்றது....

Read more

Latest Post

சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதகிள் 150 மில்லி மீற்றலுக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு...

Read more
பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை)  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை...

Read more
மாணவர்களுக்கு தியானம் குறித்து விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி!

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது....

Read more
டயானா கமகேவை சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி,...

Read more
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்!

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2 வார...

Read more
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...

Read more
கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more
மன்னாரில் மதுபானசாலைக்கு எதிராகத் திரண்ட மக்கள்!

மன்னார், நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மது பானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு...

Read more
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக .விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கீர்த்தி உடவத்த ஆகியோர் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால்...

Read more
இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது!

இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர்களை குஜராத் தீவிரவாத...

Read more
Page 1 of 4608 1 2 4,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist